தேசியத்துக்கு கீதம் ,மொழிக்கு கீதம் இவை தாண்டி எம் போன்ற ஆசிரியர்களுக்கும் கீதம் ....மிக்க நன்றி ...அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ... பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன .....!பெருமிதம் தலைதூக்கி ஆசிரியனாய் இருப்பதற்கு கர்வம் கொடுக்கிறது...மறுபிறவி ஒன்று இருக்குமேயானால் அதிலும் ஆசிரியனாகவே பிறக்க ..ஆசை.!
Saturday, 10 September 2016
Teachers' Anthem - Inspirational Tamil Video Song - Aasiriyar Geetham
தேசியத்துக்கு கீதம் ,மொழிக்கு கீதம் இவை தாண்டி எம் போன்ற ஆசிரியர்களுக்கும் கீதம் ....மிக்க நன்றி ...அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ... பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன .....!பெருமிதம் தலைதூக்கி ஆசிரியனாய் இருப்பதற்கு கர்வம் கொடுக்கிறது...மறுபிறவி ஒன்று இருக்குமேயானால் அதிலும் ஆசிரியனாகவே பிறக்க ..ஆசை.!
Teachers' Anthem - Inspirational Tamil Video Song - Aasiriyar Geetham
தேசியத்துக்கு கீதம் ,மொழிக்கு கீதம் இவை தாண்டி எம் போன்ற ஆசிரியர்களுக்கும் கீதம் ....மிக்க நன்றி ...அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ... பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன .....!பெருமிதம் தலைதூக்கி ஆசிரியனாய் இருப்பதற்கு கர்வம் கொடுக்கிறது...மறுபிறவி ஒன்று இருக்குமேயானால் அதிலும் ஆசிரியனாகவே பிறக்க ..ஆசை.!
Sunday, 4 September 2016
இளையராஜாவின் கீதாஞ்சலி
கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம்
செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம்
அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி
உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி
சங்கரன் உதித்தானே காலடியில்
அவன் சகலமும் அறிந்தது உன் காலடியில்
புவனங்கள் தழைப்பது உன் பூவடியில்
என் புத்தியும் லயிப்பது உன் சேவடியில்
ஆதியும் அந்தமும் ஏதுமில்லாதொரு சோதி என்றாகிய சுந்தரியே
பூத கணங்களும் தேவ கணங்களும் ஓதி உணர்ந்திடும் பண்டரியே
ஆய கலைகளும் வேத முறைகளும் பாத மலர் தொழும் சங்கரியே
வாய் உள்ள வரையினில் வாழ்த்தி வணங்கிடும் தாய் உனை எந்தன் சந்ததியே
சந்ததம் உனை பாடும் இச்சையம்மா
அந்த இச்சையும் நீ கொடுத்த பிச்சையம்மா
சிந்தையில் நிலைத்திருக்கும் பக்தியம்மா
எனக்கும் பக்தியல்லால் ஏது சக்தியம்ம்மா
கடலுக்கு நான் செய்யும் திருமஞ்சனம்
செங்கதிருக்கு நான் காட்டும் நீராஞ்சனம்
அம்மா நான் செலுத்தும் கீதாஞ்சலி
உன் அருள் என்னும் சாகரத்தில் தோன்றும் துளி
இளையராஜாவின் கீதாஞ்சலி !!!!!
Subscribe to:
Posts (Atom)