தேசியத்துக்கு கீதம் ,மொழிக்கு கீதம் இவை தாண்டி எம் போன்ற ஆசிரியர்களுக்கும் கீதம் ....மிக்க நன்றி ...அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ... பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன .....!பெருமிதம் தலைதூக்கி ஆசிரியனாய் இருப்பதற்கு கர்வம் கொடுக்கிறது...மறுபிறவி ஒன்று இருக்குமேயானால் அதிலும் ஆசிரியனாகவே பிறக்க ..ஆசை.!
மிக்க மகிழ்ச்சி சார். இப்பாடலை எழுதியவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
ReplyDelete- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
யூ டியூப்பில் அப்லோட் செய்த வீடியோ லிங்கில் முழு விவரமும் உள்ளது. காண்க. நன்றி.
https://www.youtube.com/watch?v=nAYrMDeM9PI