தேசியத்துக்கு கீதம் ,மொழிக்கு கீதம் இவை தாண்டி எம் போன்ற ஆசிரியர்களுக்கும் கீதம் ....மிக்க நன்றி ...அனைத்து ஆசிரியர்கள் சார்பாக ... பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்தன .....!பெருமிதம் தலைதூக்கி ஆசிரியனாய் இருப்பதற்கு கர்வம் கொடுக்கிறது...மறுபிறவி ஒன்று இருக்குமேயானால் அதிலும் ஆசிரியனாகவே பிறக்க ..ஆசை.!
No comments:
Post a Comment