Tuesday 24 December 2013

என்னைப் பற்றி நான்

என்னைப் பற்றி நான் .
நான் அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஒரு கலை ஆசிரியர் .
நூல்களை வாசிப்பதில் அதிக ஈடுபாடு உடையவன்.
புத்தகப் பிரியன்.இசைப் பிரியன் .
கலா ரசிகன்.
உண்பதில் ரசனை அதிகம் செலுத்துபவன்.
பயணங்களில் மனதைப் பறிகொடுப்பவன்.
இயற்கையில் மனதைக் கரைய விடுபவன்.
சாரண இயக்கத்தில் பற்றுடையவன் .
பிறருக்கு எப்போதுமே உதவிகள் செய்யும் மனநிலையை  இயற்கையிலேயே கொண்டவன்.
இவ்வலைப் பூ எனது சிந்தையில் தோன்றும் எண்ண அலைகளில் பூக்கும் பூக்களில் தொடுத்த நீண்ட சரம்...தொடர்ந்து மனம் பரப்பும் . 

No comments:

Post a Comment