Tuesday 31 December 2013

புத்தாண்டு சபதம்

           
            அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் !

புத்தாண்டு என்றதும் நினைவுக்கு வருவது கேக் ,வாழ்த்துக்கள் ,

பார்ட்டி ,உற்சாக பானங்கள் ,கோவில் அர்ச்சனை ...இப்படி பல ...

இவற்றோடு இன்னொன்றும் வரிசையில் .இணைந்துகொள்ளும்

அது என்ன தெரியுமா?

புத்தாண்டு சபதம் .ஆம் ...!

புத்தாண்டு பிறக்கிறதோ இல்லையோ ...சபதம் எடுக்க தவறுவதில்லை

ஒவ்வொருவரும் .

ஆனால் சபதங்கள் அதனையும் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகள்

போல காற்றிலே பறந்துவிடும் .

குடிகாரன் பேச்சு மட்டுமல்ல ...விடிஞ்சா போவது ...!

புத்தாண்டு சபதங்களும்கூட இரண்டாம் நாள் விடிந்தவுடனே போய்

விடுவதுதான் சோகம் .

சபதம் எடுப்பதில் காட்டும் வேகத்தை  நிறைவேற்றுவதில் காட்டுவதில்லை.

அதனால் நான் என்ன சொல்கிறேனென்றால் .....

இனிமேலாவது புத்தாண்டு அன்று எந்த சபதமும் எடுக்காமல்

நாமாகவே நல்ல விஷயங்களை நடைமுறைப் படுத்துவோம்

அல்லது செயல்படுவோம் என்று ஒரு சபதம் எடுத்துவிடுவோமா?
.
..ஐயோ ...ஐயோ ...யாரோ தொரத்திக்கிட்டு வராங்களே ... !
 happy new year !


No comments:

Post a Comment