Thursday 16 February 2017

.காலம் மாறும்

         எந்த ஒரு துன்பம் அல்லது இக்கட்டான தருணங்களிலும்  அவற்றை எதிர்கொள்வதற்கான இரு தாரக மந்திர வார்த்தைகளை ...நம் முன்னோர்கள் தமிழர்களாகிய நமக்கு வழங்கியுள்ளார்கள்....

 1.எல்லாம் நன்மைக்கே....!

 2.இதுவும் கடந்து போகும்.....!

காலம் அனைத்தையும் மாற்றும்...ஆற்றும்  அரு  மருந்து ....!காத்திருப்பு நமக்கு பழகிய ஒன்றுதானே ....காத்திருப்போம் ....!
சூரியனை கிரகணம் மறைந்துள்ளது .....
விரைவில் கிரகணம் நீங்கும்....இருள் விலகி ஓடும்....
உலகம் ஒளி வெள்ளத்தில் நீந்தும்.....!

"தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் ....
தருமம் மறுபடியும் வெல்லும்....!
இன்று கட்டுண்டோம் ...பொறுத்திருப்போம் ...காலம் மாறும் ..தருமத்தை அப்போது வெல்லக்  காண்போம் ....."

                                                                           - தீர்க்க தரிசி....மகா கவி பாரதி....!


  

No comments:

Post a Comment