Thursday 8 September 2022

சாதனை மாணவர் திருநந்தகுமார்



இந்தப் பதிவின் கதாநாயகன்  N.திருநந்தகுமார். இவர் எங்கள் பள்ளியின் ஓவிய மாணவர் மட்டும் அல்ல. சிற்பியும் கூட. களிமண்ணில் சிலை செய்வதில் வல்லவர். இவரது தந்தையார் ஸ்தபதி என்பதால் இவருடைய ஜீனிலேயே
கலை ஊறியுள்ளது. அந்த 
காரணத்தினாலேயே எனது சிறப்பான வழிகாட்டலில் மிக எளிதாக மாநில 
அளவில் கலா உத்சவ் போட்டிகளில், காண்கலைப்பிரிவில் களிமண் சிற்பங்கள் செய்தலில் (3D Art). மாநில அளவில் முதலிடமும், அதன் காரணமாக தேசிய அளவில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் பெற்றவர். போர்ட்ரெய்ட் நன்கு வரைபவர்..வண்ணம் தீட்டுவதிலும் வல்லவர்.

கடந்த வருடம் 12 -ஆம் வகுப்பு நிறைவு செய்து தற்போது ஓவியக் கல்லுரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

இப்படிப்பட்ட சிறப்புகள் பெற்ற இவரை வாழ்த்திப் பேச வேண்டுமா?

இதோ அவரது தொடர்பு எண் :

96773 64579





No comments:

Post a Comment