பெயர் : அ .முத்துக் குமரன்.@ சுரேஷ்
பெற்றோர் சு.அப்பர் சாமி & சுந்தரவல்லி
மனைவி வெ .புவனேஸ்வரி
பிறந்த தேதி 13-09-1967
கல்வித் தகுதி முதுகலை தமிழ் .
சித்திரக் கலையில் பட்டையக் கல்வி
பணி ஓவிய ஆசிரியர்
சிறப்புப் பணி சாரண ஆசிரியர்
சாரணியத்தில் இமய வனக்கலைப் பயிற்சியை முடித்திருப்பவர்
140 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநிலத்தில் சாரணியத்தின்
உயர்ந்த விருதான
ராஜ்ய புரஸ்கார் என்ற ஆளுநர்
விருதை பெறவைத்தவர்.இருவரை நாட்டின் உயர்ந்த விருதான ராஷ்ட்ரபதி விருது
என்ற குடியரசுத் தலைவர் விருதை
பெற வைத்தவர் .
இதர பணிகள் ஸ்வாசிகா என்னும் மாணவர் அமைப்பை நிறுவி 23 ஆண்டுகளுக்கும்
மேலாக சமூகப்பணி ஆற்றிவருகிறார் .
கோடைக்காலத்தில் இலவசமாக ஓவிய பயிற்சியினை அளித்துவரும்
இவர் இச் சேவையின் மூலம்
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு
ஓவியத்தில் பயிற்சிகளை
அளித்துவருவதோடு
பல மாணவர்களை ஓவியக் கலைக்
கல்லூரியில் சேர்ந்து பயிலவும்
அத்துறை சார்ந்த பணிகளில் சேர்த்து
மிளிரவும் துணைபுரிந்து வருகின்றார் .மேலும் தனது அமைப்பின் மூலம் பல
துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை
இனம் கண்டு அவர்களுக்கு விருதுகள்
வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார்
இதர சிறப்புகள் : கவிதைகள் , பாடல்களை எழுதுவதில் வல்லவர் .
தானே மெட்டமைத்து பல பாடல்களை இயற்றியுள்ள இவர் வில்லுப்பாட்டு
நிகழ்வுகள் நடத்துவதிலும்
ஒப்பனையோடு கூடிய மாணவர்களுக்கான
மேடை நாடகங்களை அமைப்பதிலும் திறமையானவர் .
புதுவை அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை நடத்திய சாலையோர ஓவியக் கண்காட்சிகளில்
(Road show ) & புதுவை - ஆரோவில் மோகனம் அமைப்பு நடத்திய கண்காட்சிகள் ,
புதுவை யாத்ரா ஆர்ட் அகாடமி நடத்திய
கண்காட்சிகளிலும் பங்கேற்று தனது ஓவியங்களைக் காட்சி படுத்திவருகிறார் .
சமீபத்தைய சாதனை : தமிழ் நாட்டுப் பாட நூல் தற்போது வெளியிட்டுள்ள புதிய நூல்களை வடிவமைக்கும் பணிமனையில்
ஓவியர்கள் குழுவில் பங்கேற்று முதல் மற்றும்
ஆறாம் வகுப்பு தமிழ் பாட நூல்களுக்கான
ஓவியங்களை வரைந்தமைக்காக
நூல் ஆக்கியோர் பெயர் பட்டியலில்
இவரது பெயரும் அச்சிடப்பட்டு உள்ளது .
2017-18 க்கான கல்வியாண்டில் சாரணர்களுக்கான
ஆளுநர் விருதை ( ராஜ்ய புரஸ்கார் விருது )கடந்த
14 -06-2018 அன்று சென்னை கவர்னர் மாளிகையில்
(ராஜபவன்)நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்
கடலூர் மாவட்டத்தின் சார்பாக
தனது பள்ளி சாரணர்களுடன் சென்று
மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள்
கரங்களால் தனது சாரணர்களை பெற வைத்துள்ளார் .அதன் மூலம் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கரங்களால் விருதுபெற்ற
ஒரே அரசுப் பள்ளி என்ற பெருமையை
தனது பள்ளிக்குப் பெற்றுத் தந்துள்ளார் .
வெளியிட்டுள்ள நூல்கள் : சாரணர் கையேடு -1
சாரணர் கையேடு -2
மணிவிழா மலர் ( தொகுப்பு நூல் )
மனவண்ணங்கள் ( கவிதைத் தொகுப்பு )
மகாபாரதம் (எளிய பாடல் நடையில் )
இராமாயணம் ( அச்சில்)
பெற்றுள்ள பாராட்டுக்கள்
மற்றும் விருதுகள் :
திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய
சைவ சித்தாந்த ரத்தினம் என்னும் பட்டம் 2000
பண்ணுருட்டி ஜான்டூயி பள்ளி வழங்கிய
வாழ்நாள் சாதனையாளர் விருது - 2011
பண்ணுருட்டி செந்தமிழ் சங்கம் வழங்கிய
செந்தமிழ் நர் சேவகர் விருது - 2012
புது டில்லி பாரதீய தலித் சாகித்ய அகாடமி வழங்கிய
டாக்டர் அம்பேத்கார் நேஷனல் பெல்லோஷிப் விருது -2013
பண்ணுருட்டி கலைச் சோலை இசை நாட்டிய பள்ளி வழங்கிய
சித்திரக் கலை சேவா மணி விருது - 2014
திருவதிகை தேச கன்னட சைனீகர் நல சங்கம் வழங்கிய
சைனீகர் சித்திரக்கலை சேவா சுடர் விருது - 2014
கல்கத்தாவில் உலக சாரணர் இயக்கம் வழங்கிய
மெசஞ்சர் ஆஃப் பீஸ் ஸ்டார் -2014
(நட்சத்திர அமைதித்தூதர் -2014 )
என்ற சர்வதேச விருது - சாரண சேவைகளுக்கான விருது - 2015
ஆசியா பசிபிக் மண்டலத்தில் 100 பேர் -
இந்தியாவில் 24 பேர் -
தமிழகத்தில் 2 பேர்
கடலூர் மாவட்டத்தில் ஒருவர்
திருவதிகை தேச கன்னட சைனீகர் சமூக நல சங்கம் வழங்கிய
சைனீக சேவா ரத்னா விருது - 2016
பண்ணுருட்டி ரோட்டரி சங்கம் வழங்கிய
தி பெஸ்ட் ஸ்டுடென்ட் மோட்டிவேட்டர் விருது - 2017
பாண்டிச்சேரி புதுவை கவிதை வானில் அமைப்பு வழங்கிய
நுண்கலைத் திலகம் விருது - 2017
கோவை வசந்த வாசல் கவிமன்றம் வழங்கிய
கவி நல் மணி விருது - 2018
பெற்றோர் சு.அப்பர் சாமி & சுந்தரவல்லி
மனைவி வெ .புவனேஸ்வரி
பிறந்த தேதி 13-09-1967
கல்வித் தகுதி முதுகலை தமிழ் .
சித்திரக் கலையில் பட்டையக் கல்வி
பணி ஓவிய ஆசிரியர்
சிறப்புப் பணி சாரண ஆசிரியர்
சாரணியத்தில் இமய வனக்கலைப் பயிற்சியை முடித்திருப்பவர்
140 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநிலத்தில் சாரணியத்தின்
உயர்ந்த விருதான
ராஜ்ய புரஸ்கார் என்ற ஆளுநர்
விருதை பெறவைத்தவர்.இருவரை நாட்டின் உயர்ந்த விருதான ராஷ்ட்ரபதி விருது
என்ற குடியரசுத் தலைவர் விருதை
பெற வைத்தவர் .
இதர பணிகள் ஸ்வாசிகா என்னும் மாணவர் அமைப்பை நிறுவி 23 ஆண்டுகளுக்கும்
மேலாக சமூகப்பணி ஆற்றிவருகிறார் .
கோடைக்காலத்தில் இலவசமாக ஓவிய பயிற்சியினை அளித்துவரும்
இவர் இச் சேவையின் மூலம்
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு
ஓவியத்தில் பயிற்சிகளை
அளித்துவருவதோடு
பல மாணவர்களை ஓவியக் கலைக்
கல்லூரியில் சேர்ந்து பயிலவும்
அத்துறை சார்ந்த பணிகளில் சேர்த்து
மிளிரவும் துணைபுரிந்து வருகின்றார் .மேலும் தனது அமைப்பின் மூலம் பல
துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை
இனம் கண்டு அவர்களுக்கு விருதுகள்
வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார்
இதர சிறப்புகள் : கவிதைகள் , பாடல்களை எழுதுவதில் வல்லவர் .
தானே மெட்டமைத்து பல பாடல்களை இயற்றியுள்ள இவர் வில்லுப்பாட்டு
நிகழ்வுகள் நடத்துவதிலும்
ஒப்பனையோடு கூடிய மாணவர்களுக்கான
மேடை நாடகங்களை அமைப்பதிலும் திறமையானவர் .
புதுவை அரசு கலை மற்றும் பண்பாட்டுத்துறை நடத்திய சாலையோர ஓவியக் கண்காட்சிகளில்
(Road show ) & புதுவை - ஆரோவில் மோகனம் அமைப்பு நடத்திய கண்காட்சிகள் ,
புதுவை யாத்ரா ஆர்ட் அகாடமி நடத்திய
கண்காட்சிகளிலும் பங்கேற்று தனது ஓவியங்களைக் காட்சி படுத்திவருகிறார் .
சமீபத்தைய சாதனை : தமிழ் நாட்டுப் பாட நூல் தற்போது வெளியிட்டுள்ள புதிய நூல்களை வடிவமைக்கும் பணிமனையில்
ஓவியர்கள் குழுவில் பங்கேற்று முதல் மற்றும்
ஆறாம் வகுப்பு தமிழ் பாட நூல்களுக்கான
ஓவியங்களை வரைந்தமைக்காக
நூல் ஆக்கியோர் பெயர் பட்டியலில்
இவரது பெயரும் அச்சிடப்பட்டு உள்ளது .
2017-18 க்கான கல்வியாண்டில் சாரணர்களுக்கான
ஆளுநர் விருதை ( ராஜ்ய புரஸ்கார் விருது )கடந்த
14 -06-2018 அன்று சென்னை கவர்னர் மாளிகையில்
(ராஜபவன்)நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்
கடலூர் மாவட்டத்தின் சார்பாக
தனது பள்ளி சாரணர்களுடன் சென்று
மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள்
கரங்களால் தனது சாரணர்களை பெற வைத்துள்ளார் .அதன் மூலம் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கரங்களால் விருதுபெற்ற
ஒரே அரசுப் பள்ளி என்ற பெருமையை
தனது பள்ளிக்குப் பெற்றுத் தந்துள்ளார் .
வெளியிட்டுள்ள நூல்கள் : சாரணர் கையேடு -1
சாரணர் கையேடு -2
மணிவிழா மலர் ( தொகுப்பு நூல் )
மனவண்ணங்கள் ( கவிதைத் தொகுப்பு )
மகாபாரதம் (எளிய பாடல் நடையில் )
இராமாயணம் ( அச்சில்)
பெற்றுள்ள பாராட்டுக்கள்
மற்றும் விருதுகள் :
திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய
சைவ சித்தாந்த ரத்தினம் என்னும் பட்டம் 2000
பண்ணுருட்டி ஜான்டூயி பள்ளி வழங்கிய
வாழ்நாள் சாதனையாளர் விருது - 2011
பண்ணுருட்டி செந்தமிழ் சங்கம் வழங்கிய
செந்தமிழ் நர் சேவகர் விருது - 2012
புது டில்லி பாரதீய தலித் சாகித்ய அகாடமி வழங்கிய
டாக்டர் அம்பேத்கார் நேஷனல் பெல்லோஷிப் விருது -2013
பண்ணுருட்டி கலைச் சோலை இசை நாட்டிய பள்ளி வழங்கிய
சித்திரக் கலை சேவா மணி விருது - 2014
திருவதிகை தேச கன்னட சைனீகர் நல சங்கம் வழங்கிய
சைனீகர் சித்திரக்கலை சேவா சுடர் விருது - 2014
கல்கத்தாவில் உலக சாரணர் இயக்கம் வழங்கிய
மெசஞ்சர் ஆஃப் பீஸ் ஸ்டார் -2014
(நட்சத்திர அமைதித்தூதர் -2014 )
என்ற சர்வதேச விருது - சாரண சேவைகளுக்கான விருது - 2015
ஆசியா பசிபிக் மண்டலத்தில் 100 பேர் -
இந்தியாவில் 24 பேர் -
தமிழகத்தில் 2 பேர்
கடலூர் மாவட்டத்தில் ஒருவர்
திருவதிகை தேச கன்னட சைனீகர் சமூக நல சங்கம் வழங்கிய
சைனீக சேவா ரத்னா விருது - 2016
பண்ணுருட்டி ரோட்டரி சங்கம் வழங்கிய
தி பெஸ்ட் ஸ்டுடென்ட் மோட்டிவேட்டர் விருது - 2017
பாண்டிச்சேரி புதுவை கவிதை வானில் அமைப்பு வழங்கிய
நுண்கலைத் திலகம் விருது - 2017
கோவை வசந்த வாசல் கவிமன்றம் வழங்கிய
கவி நல் மணி விருது - 2018
No comments:
Post a Comment