Thursday 21 June 2018

ஆளுநர் விருது பெற்ற சாரணர்கள்

        இன்று காலை ஆளுநர் விருது பெற்ற சாரணர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு பூவராக மூர்த்தி அவர்களிடமும் துணை தலைமை ஆசிரியர்கள் திருமதி அமலி ,திருமதி கலைச் செல்வி ஆகியோரிடமும் வாழ்த்து பெற்றனர் .

No comments:

Post a Comment