சமீபத்தில் புதுவை ஆரோவில் மோஹனம் நடத்திய கிராமக் கலை விழாவில் பங்கு பெரும் வாய்ப்பும் ,மோஹனம் பள்ளியில் தங்கும் இனிய அனுபவமும் கிட்டியது. ஞாயிறு காலை இளம் வெயிலில் அந்த குடிலும் அதன் பின்னணியிலும், முன்புறமாகவும் இருந்த மூங்கில் புதர்களும் மனதை கொள்ளைகொண்டன .விரல்கள் காட்சிப் படுத்த துடித்தன.கையில் வண்ணங்கள் ஏதும் இல்லை உடன் கொண்டு சென்ற நியூஸ் பிரிண்ட் பேப்பர் மற்றும் சுதா 68 ரக கரிக்கோல் தவிர ...அவற்றைப் பயன்படுத்தி விரைந்து வரைந்து முடித்தேன்.உடன் ஓவிய மாணவன் லட்சாராமன் ....!
No comments:
Post a Comment