Monday 15 April 2019

யசோத நந்தனன்

மயிலிறகின் உருவகம் கண்ணனா அல்லது கண்ணனின் உருவகம்தான் மயிலிறகா என்று பிரித்துப் பார்க்க இயலாவண்ணம்
மயிலிறகின் வண்ணத்தையே தனக்காய்க் கொண்ட மோகன வண்ணன் ...
சகல உலகங்களையும்
தனது வேணுவின் கானத்தால்
மயக்கி கிறங்க வைக்கும் பேரழகன்..
குறையொன்றும் இல்லை..
இந்த மறைமூர்த்தி கண்ணனைத்
தஞ்சம் என்று அடைந்தோர்க்கு ..
உலக ஓவியதினத்தன்று
எனது தூரிகை வழி வந்துதித்த
யசோத நந்தனன்...

No comments:

Post a Comment