Thursday 28 August 2014

மலர்மாலை நினைவுகள்.



என் வாழ்வின் சில சுவையான சம்பவங்களை

 தொகுத்திருக்கிறேன்.

 மறக்க முடியாத

 தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இவை .

 மலரும் நினைவுகளாக ...

 எனக்காக மட்டுமல்ல ...

 மலர்ந்த மலர்களை

 உங்கள் விழிகளுக்காகவும்

 இதோ...மாலையாக்கி இருக்கிறேன்...!

அணிந்து   மகிழுங்கள்  !

No comments:

Post a Comment