ஓவியர் இராஜ இராஜன்
அவ்வைக்கு உருத் தந்த
ஆருயிர் நண்பராம்
இராஜ ராஜன் தங்களுக்கு
ஈரேழு லோகமும் கடன்பட்டு
உள்ளதனால் மனமுவந்து
ஊனோடு உயிர் தருவர்
எழிலுறும் நும் கவின் கலைக்கே
ஏற்றம் இன்னும் பெற்றிடுவீர்
ஐய்யா உமை வாழ்த்துவதில்
ஒன்றாகக் கலையுலகம்
ஓடோடி வந்திடுமே......
ஒளவை நன்றி கூறுவளே ...!
No comments:
Post a Comment