Wednesday, 27 August 2014

ஓவியர் இராஜ இராஜன்



அவ்வைக்கு உருத் தந்த
ஆருயிர் நண்பராம்
இராஜ ராஜன் தங்களுக்கு
ஈரேழு லோகமும் கடன்பட்டு
உள்ளதனால்  மனமுவந்து
ஊனோடு உயிர் தருவர்
எழிலுறும் நும் கவின் கலைக்கே
ஏற்றம் இன்னும் பெற்றிடுவீர்
ஐய்யா உமை வாழ்த்துவதில்
ஒன்றாகக் கலையுலகம்
ஓடோடி வந்திடுமே......
ஒளவை நன்றி கூறுவளே ...!





No comments:

Post a Comment