Friday 8 September 2017

கலைஞரே...!
ஒரு கலைஞனின் திறமையை 
மற்றொரு கலைஞனே
 நன்கு சிலாகித்துச் சொல்லமுடியும்....!
 வர்ணிக்க வார்த்தைகள் இல்லை 
என்று பொய் உரைக்க மாட்டேன் .
தாய் தமிழிலே மற்றும் 
தரணியில் வழங்கும் மொழிகளிலே 
எண்ணற்ற வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன.
இருந்தாலும் 
உம்மைப் பாராட்ட ஓர் வார்த்தை போதும்.

அற்புதம் .

திறமைக்குத் தலை வணங்குகிறேன்.!

No comments:

Post a Comment