கலைஞரே...!
ஒரு கலைஞனின் திறமையை
மற்றொரு கலைஞனே
நன்கு சிலாகித்துச் சொல்லமுடியும்....!
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
என்று பொய் உரைக்க மாட்டேன் .
தாய் தமிழிலே மற்றும்
தரணியில் வழங்கும் மொழிகளிலே
எண்ணற்ற வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன.
இருந்தாலும்
உம்மைப் பாராட்ட ஓர் வார்த்தை போதும்.
அற்புதம் .
திறமைக்குத் தலை வணங்குகிறேன்.!
No comments:
Post a Comment