Sunday 14 October 2018

தாய்மை

தாய்மை என்பது உடல் சார்ந்து மட்டுமல்ல.
உளம் சார்ந்ததும் கூட.
அது ஒரு உணர்வு .
பால்வேற்றுமை காணாது.
எத்தனையோ ஆண்கள் தாயுமானவனாக 
இருக்கிறார்கள்.
எத்தனையோ பெண்கள் தாய்மை உணர்வு தொலைத்து அசுரகுணம்
கொண்டிருக்கிறார்கள்.
இவரை நான் திருநங்கையாகப் பார்க்கவில்லை .
தாய்மையின் உச்ச உணர்வு கொண்ட மனிதராகப் பார்க்கிறேன்.
வாழ்த்துகள் தாய்மையே..!
வளர்க மனிதம்...!



No comments:

Post a Comment