மன வண்ணங்கள்
Monday 29 September 2014
சிறைவாசம்
மாலை சூரியன்
மலைகளில் ஒளிந்து
கண்ணாமூச்சி ஆடப் புறப்படும் வேளை
என் கண்ணிலா பட்டுத் தொலைக்க வேண்டும்
தண்டனை ...
புகைப் படக் கருவிக்குள்
காலவரையற்ற சிறைவாசம் ....
இடம் காரையாறு அணை .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment