Monday 29 September 2014

சிறைவாசம்

         



மாலை சூரியன் 

மலைகளில் ஒளிந்து 

கண்ணாமூச்சி ஆடப் புறப்படும் வேளை 

என் கண்ணிலா பட்டுத் தொலைக்க வேண்டும்

தண்டனை ...

புகைப்  படக் கருவிக்குள் 

காலவரையற்ற சிறைவாசம் ....









இடம் காரையாறு அணை .




No comments:

Post a Comment