Tuesday 30 September 2014

நீர்

தன்வந்திரி கோவில் சுவற்றில் 

எழுதப் பட்டு இருந்தன 

நீரின் பண்புகள்....

ஆற்று நீர் ,ஊற்று நீர் ,

அருவி நீர் ,கடல் நீர் ,

ஏரி நீர் ,சுனை நீர் ,

கிணற்று நீர் ,மண் பானை நீர்...

ஒன்றை மட்டும் விட்டுவிட்டார்கள் ... 

நம் வீட்டில் நாம் தினமும் குடிக்கும்

 'கேன்' நீர் 








No comments:

Post a Comment