நீர்
தன்வந்திரி கோவில் சுவற்றில்
எழுதப் பட்டு இருந்தன
நீரின் பண்புகள்....
ஆற்று நீர் ,ஊற்று நீர் ,
அருவி நீர் ,கடல் நீர் ,
ஏரி நீர் ,சுனை நீர் ,
கிணற்று நீர் ,மண் பானை நீர்...
ஒன்றை மட்டும் விட்டுவிட்டார்கள் ...
நம் வீட்டில் நாம் தினமும் குடிக்கும்
'கேன்' நீர்
No comments:
Post a Comment