Wednesday 1 October 2014

கீதை




கீதை நூல் தினம் தினம் 

செத்துப் பிழைக்கிறது

நீதி மன்றங்களில் 

தன் தலை மீது கை வைத்து 

பொய் சத்தியம் செய்வதால் ...

சொல்லுவதெல்லாம் உண்மை ...! 



No comments:

Post a Comment