Thursday 2 October 2014

நகுக

காந்தி சிரிக்கிறார் 

வள்ளுவனைப் புரிந்ததால் 

கறைபட்ட கரங்களில் 

தவழும் கரையுள்ள கரன்சிகளில்... 

இடுக்கண் வருங்கால் நகுக 


No comments:

Post a Comment