Saturday 25 October 2014

கனவு

புதிதாய் பூத்த பொன் காலைப் பொழுது ....

கண்விழித்துப் பார்த்தேன் ...

என் ஜன்னலுக்கு வெளியே மழை ....

விடியல் ... கனவிலா ...?

கனவு பலிக்குமா ...?


No comments:

Post a Comment