Tuesday 7 October 2014

பாலபிஷேகம்

ஆலய வாசலில் 

ஏழைக் குழந்தை 

அழுகிறது பாலுக்காய் 

உள்ளே இறைவனுக்குப் 

பாலபிஷேகம் 





No comments:

Post a Comment