Thursday 2 October 2014

மன வண்ணங்கள்

வாழ்க்கையை வண்ணமயமாக வாழ 

வாய்ப்புக்கள் பல


உன்னைச் சுற்றி வாரியிறைந்துகிடந்தாலும் ...

இருட்டில்தான் உழல்வேன் ...

என்று பிடிவாதாமாய்


வீண் கற்பனைகளில் மூழ்கி ...

வீணே வாழ்க்கையை தொலைக்கும் வீணர்கள் 


தான் மட்டும் இருட்டில் தொலைந்து போவதில்லை....!

தன்னுடன் பயணிப்பவர்களையும் 

கும்மிருட்டில் கரைத்துவிடுகிறார்கள் !


வாருங்கள்... 

வாழ்க்கையை வண்ணமயமாய் வாழ்வோம் !


No comments:

Post a Comment