Thursday 21 December 2017

வித்து

வித்து

விட்டத்தை   அண்ணாந்து
வெறித்துப்   பார்ப்பவன்
வினாடிகளை   ஒருபொழுதும்
வீண்   அடிப்பதில்லை
வித்திட்டுக்   கொண்டிருக்கலாம்   ஒருவேளை
வித்தியாசமான   கவிதைக்கான   கருப்பொருளுக்காய் !




No comments:

Post a Comment